- 🕉️ பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.
- 🕉️ துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
- 🕉️ மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.
- 🕉️ ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.
- 🕉️ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.
- 🕉️ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.
- 🕉️ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.
- 🕉️ காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
- 🕉️ கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.
- 🕉️ உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.
🕉️
📿 வைணவ அடிப்படைகள்
•
🛕 108 திவ்யதேசங்கள்
•
📜 நாலாயிர திவ்யபிரபந்தம்
•
🎧 தினசரி ஸ்லோகங்கள்
•
📅 இன்றைய வைபவம்
•
🙏 தினசரி பக்தி வழிகாட்டி
•
❓ பக்தி கேள்வி & பதில்கள்
•
📖 ஆன்மீக நூல்கள்
•
🧒 குழந்தைகள் பக்தி பகுதி
•
🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை
•
🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம்
•
🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம்
•
🌺 திருப்பாவை
•
👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள்
•
🛕 திருத்தல தரிசனம்
•
🔔 கோவில் விழாக்கள்
•
📜 பக்தர் அனுபவங்கள்
•
✨ அற்புத நிகழ்வுகள்
•
🕉️ நாமஸ்மரணையின் மகிமை
•
📚 பக்தி குறிப்புகள்
•
🌸 ஆழ்வார்கள் வரலாறு
•
🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம்
•
🎙️ பக்தி உரைகள் & ஆடியோ
•
📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி
•
🌟 புதிய பக்தி பதிவுகள்
