மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ள…
Read moreதாய்நாடு பண்டைய காலத்தில் ஆரியவர்த்தம் என்னும் பெயருடன் இருந்தது. நல்லவர்கள் உடைய நாடு என்பது அதன் பொருள் ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தையோ சாதியையோ குறிக்…
Read moreசந்தனு மன்னனும் அவனது மனைவியும் பரஸ்பரம் நன்கு நேசித்து வாழ்ந்து வந்தார்கள். மகாராணி ஒருத்தியிடம் இருக்கவேண்டிய அடக்கமும் மாண்பும் அந்த மாதரசியிடம் மிளிர்…
Read moreகங்காதேவி இவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றதும் அவள் கூறியது சந்தனு மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன் விளைவாக அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடத் தீர்மானித்தான்.…
Read moreசந்தனு மன்னனின் வார்த்தையை கேட்ட அப்பெண் ஒழுக்கம் என்பது என்ன என்பதை பற்றி அரசனிடம் விளக்கினாள். பெண் ஒருத்தியிடம் இப்படி பேச்சை எடுப்பது தவறு என்றும் அதற…
Read moreதேரோட்டி கூறிய அனைத்தையும் கேட்ட தேவவிரதன் தேரோட்டியிடம் அந்த செம்படவர் தலைவன் இருக்கும் இடத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினான். தேரோட்டி செம்படவர் …
Read moreபண்டைக் காலத்தில் பாரத கண்டத்தில் மன்னர்கள் இரண்டு விதமான முறைகளில் மணம் புரிந்து கொண்டனர். ஒன்று சுயம்வரம் முறை. அதன்படி ராஜகுமாரி ஒருத்தி தன் கணவனை தானே…
Read more
Follow Us