திருப்பதி திருக்குடையும் யானை கவுனியும்

சர்வதேச புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம்  இந்த நிகழ்வின் போது த…

Read more

Raksha Bandhan Story | ரக்‌ஷா பந்தன் எப்படி உருவானது?

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் பட…

Read more

பகவத் கீதை கூறும் முக்கிய வாழ்க்கை தத்துவங்கள்

43 அறிவுரைகள்! 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் …

Read more

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு குருவும் சீடனும் அடர்ந்தக் காட்டின் வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தைத் தொடரலாம் என்று …

Read more

கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும் போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். அதில் நமக்குப் பிடித்தது, சாமிக்குப் பிடித்தது என எல்லாவற்றையும் செய்து வாழை இல…

Read more

Melukote | Thirunarayanapuram | மேல்கோட்டை | திருநாராயணபுரம்

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போக வேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர…

Read more