.jpg)
ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு நன்மைகள் பல நடக்கிறது. இதற்குக் காரணம் — நம்முடைய அதிர்ஷ்டமின்மை தான்.
🙏 இந்த அதிர்ஷ்டமில்லா நிலையை மாற்றும் விஷ்ணு மந்திரம் இங்கே:
காமித்தார்த்த ப்ரதாயிநே
பிரணதஹ் கிலேச நாசாய
கோவிந்தாய நமோ நமஹ
இம்மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று:
- நெய்விளக்கு ஏற்றி
- மல்லிப் பூ சாற்றி
- 108 முறை ஜெபம் செய்து வழிபடுங்கள்
வீட்டிலேயே செய்வதாக இருந்தால்:
- பெருமாள் படத்திற்கு நெய்விளக்கு ஏற்றவும்
- பால், கற்கண்டு நிவேதனம் வைத்து
- 108 முறை மந்திரம் ஜெபிக்கவும்
🎉 ஏகாதசி + வெள்ளிக்கிழமை சேரும் நாட்களில் இந்த மந்திரம் சிறப்பு பலன்களை தரும்.
இதனால் உங்கள் அதிர்ஷ்டமில்லா நிலை நீங்கி, நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் உங்களிடம் வந்து சேரும். செல்வம், சாந்தி, சமாதானம் நிச்சயம் பெருகும்.