.jpg)
ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது
ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி
ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது
தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:
ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:
பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது
ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:
சாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:
— ஸ்ரீ வெங்கடேஸ்வர வஜ்ரகவசம்
பொதுப்பொருள்:
அனைத்திற்கும் காரணமான நாராயணனே. தங்களின் கவசத்தை நான் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்களை உடைய விஸ்வரூபம் எடுத்த வேங்கடேசப் பெருமாள் என் தலைவை காக்கட்டும்.ப்ராணனுக்கே ப்ராணனான ஹரி, என் ப்ராணனை பாதுகாக்கட்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை எப்போதும் காக்கட்டும்.
தேவர்களுக்கே தேவனான வேங்கடேஸ்வரர் என் உடலை காப்பாராக. அலர்மேல்மங்கையின் மணாளனாகிய மங்கள நாதர் என் வாழ்வில் என்றும் பாதுகாவலராக இருப்பாராக.
இந்த வஜ்ரகவசத்தை சாயங்காலம் மற்றும் காலை நேரங்களில் தினமும் பக்தியுடன் பாராயணம் செய்வதால், அபாயம் அகலும் என்றும் மரணத்தை நிச்சயமாகத் தாண்ட முடியும் என்றும் நம்பப்படுகிறது.