
ஏனெனில் தெய்வம் நம்மை சோதிக்க நேரம் பார்க்கிறது. அதனால் சில நேரங்களில் எதிர்பாராதபடி எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் வாழ்வில் நடக்காது என நினைத்த காரியம் கூட நடக்கச் செய்யும் நரசிம்மரின் மந்திரம் இது:
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
இந்த மந்திரத்தை உச்சரிக்க இயலாதவர்கள் அதன் பொருளை பக்தியுடன் சொல்லலாம்:
தாயின் கருவறையில் பிறந்தால் தாமதமாகும் என்று தூணிலேயே அவதரித்தவனே!
நினைத்த நேரத்தில் பக்தர்களின் துன்பங்களை நீக்கும் வல்லமை கொண்டவனே!
லட்சுமி நரசிம்மா, உன் திருவடிகளைச் சரணடைகிறேன். 🙏
இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்து வந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்காது என நினைத்த காரியமும், நினைக்காததுமே நல்லதாய்தான் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏