விதுரர்…திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி…அதாவது, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா…விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான்…தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்…தர்மராஜர்- அப்பழுக்கில்லாதவர்…
விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்
நூறு வயது வரை வாழ
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே…இது ஏன்..? என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன – குறைகின்றன என்றார் …
அவை:
1.அதிக கர்வம் கொள்ளுதல்
2.அதிகம் பேசுதல்
3.தியாக மனப்பான்மை இல்லாமை
4.கோபம்
5.சுய நலம்
6.நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும் ? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் …?
முதலாவது வாள் – அதிக கர்வம் கொள்ளுதல் :
இரண்டாவது வாள் – அதிகம் பேசுதல் :
விதுரர் சொன்ன நீதி
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
பசி வயிற்றை கிள்ளும் போது.
தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
போதையில் இருக்கும் போது.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
நம்மைப் பற்றி உணராதவர்கள்.
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.