- மகாளய பட்சம் காலங்களில் தினமும் குளிக்கவிடவேண்டும்.
- சைவ உணவுகள் மட்டும் சாப்பிட வேண்டும்.
- முன்னோர்களை வழிபட்ட பிறகு தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.
- தினமும் விளக்கு ஏற்ற வேண்டும்.
- சமைக்கும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் சேர்க்க கூடாது.
- தாம்பத்தியம் வைத்து கொள்ள கூடாது.
- மகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் நம்மோடு இருப்பதால் கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர்த்து முன்னோர்களை நினைக்க வேண்டும்.
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்