Sri Mahavishnu Info: மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 10 மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 10
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 10

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 10
கனகனால் தூண்டப்பட்ட சமையல்காரன் வல்லாளன் விராட மன்னனை விடுவிக்க விரைந்து ஓடினான். மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு போனான். உனக்கு விருப்பமான போர் முறைகளை இங்கே கையாள வேண்டாம் ஏனென்றால் இன்னும் சில தினங்களுக்கு நாம் மறைந்திருக்க வேண்டும். சாதாரண போர் வீரர்கள் போன்று போர் செய்வாயாக என்று வல்லாளனுக்கு கனகன் எச்சரிக்கை பண்ணினார். கனகனின் ஆணைப்படியே நடந்து கொண்டா வல்லாளன் சுதர்மனை தோற்கடித்து விராட மன்னனை விடுவித்தான். அதோடு சுதர்மனின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டு தன்னுடைய ரதத்திலே வைத்து அவனைக் கொண்டு போனான். எதிரியின் படை தோல்வியுற்றது. தன்னை காப்பாற்றிய புதிய போர் வீரர்களுக்கு விராட மன்னன் நன்றி மிக செலுத்தினான். அவர்கள் அடைந்த வெற்றி நகரத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. மிக மகிழ்வுடன் இச்செய்தியை கேட்ட நகர மக்கள் தங்களுடைய நகரை நன்கு அலங்கரித்து தங்களுடைய பெரும் பாராட்டுகளோடு அவர்கள் வரவேற்றனர்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚