🔹 பொய்கையாழ்வார்
- 📍 பிறந்த ஊர்: காஞ்சிபுரம்
- 📅 பிறந்த காலம்: 7ம் நூற்றாண்டு
- 🌟 நக்ஷத்திரம்: ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி)
- 📆 கிழமை: செவ்வாய்
- 📖 எழுதிய நூல்: முதல் திருவந்தாதி
- 🎵 பாடல்கள்: 100
- ✨ சிறப்பு: பொற்றாமரை பொய்கையில் அவதரித்தவர். திருமாலின் சங்கத்தின் அம்சம்.
🔹 பூதத்தாழ்வார்
- 📍 பிறந்த ஊர்: மகாபலிபுரம்
- 📅 பிறந்த காலம்: 7ம் நூற்றாண்டு
- 🌟 நக்ஷத்திரம்: அவிட்டம் (ஐப்பசி வளர்பிறை நவமி)
- 📆 கிழமை: புதன்
- 📖 எழுதிய நூல்: இரண்டாம் திருவந்தாதி
- 🎵 பாடல்கள்: 100
- ✨ சிறப்பு: குருக்கத்தி மலரில் பிறந்தவர். திருமாலின் கதாயுத (கடாரி) அம்சம்.
🔹 பேயாழ்வார்
- 📍 பிறந்த ஊர்: மயிலாப்பூர்
- 📅 பிறந்த காலம்: ஏழாம் நூற்றாண்டு
- 🌟 நக்ஷத்திரம்: சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி)
- 📆 கிழமை: வியாழன்
- 📖 எழுதிய நூல்: மூன்றாம் திருவந்தாதி
- 🎵 பாடல்கள்: 100
- ✨ சிறப்பு: செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம்.
🔹 திருமழிசையாழ்வார்
- 📍 பிறந்த ஊர்: திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
- 📅 பிறந்த காலம்: கி.பி. 7ம் நூற்றாண்டு
- 🌟 நக்ஷத்திரம்: மகம் (தேய்பிறை பிரதமை)
- 📆 கிழமை: ஞாயிறு
- 👨👩👦 பெற்றோர்: பார்க்கவ முனிவர், கனகாங்கி
- 📖 எழுதிய நூல்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
- 🎵 பாடல்கள்: 216
- ✨ சிறப்பு: ஊரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டவர். திருமாலின் ஆழி என்ற கருவியின் அம்சம்.
🔹 பெரியாழ்வார்
- 📍 பிறந்த இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
- 👨👩👦 பெற்றோர்: முகுந்தர், பதுமவல்லி
- 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டு, குரோதன ஆண்டு, ஆனி மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: சுவாதி (வளர்பிறை ஏகாதசி)
- 📆 கிழமை: திங்கள்
- 📖 எழுதிய நூல்: பெரியாழ்வார் திருமொழி
- 🎵 பாடல்கள்: 473
- ✨ சிறப்பு: திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாகப் பிறந்தவர்.
🔹 ஆண்டாள்
- 📍 பிறந்த இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
- 👨👧 தந்தை: பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
- 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: பூரம் (வளர்பிறை சதுர்த்தசி)
- 📆 கிழமை: செவ்வாய்
- 📖 நூல்கள்: திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- 🎵 பாடல்கள்: 173
- ✨ சிறப்பு: திருமாலின் மனைவியாகும் பாக்கியம் பெற்ற கோதை நாச்சியார்.
🔹 தொண்டரடி பொடியாழ்வார்
- 📍 பிறந்த இடம்: திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
- 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு, மார்கழி மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி)
- 📆 கிழமை: செவ்வாய்
- 📖 நூல்கள்: திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- 🎵 பாடல்கள்: 55
- 🎭 வேறு பெயர்: விப்பிர நாராயணர்
- ✨ சிறப்பு: திருமாலின் வனமாலையின் அம்சம்.
🔹 திருமங்கையாழ்வார்
- 📍 பிறந்த இடம்: திருக்குறையலூர் (சீர்காழி அருகில்)
- 👨👩👦 பெற்றோர்: ஆலிநாடுடையார், வல்லித்திரு அம்மையார்
- 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, நள ஆண்டு, கார்த்திகை மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: கார்த்திகை (பவுர்ணமி)
- 📆 கிழமை: வியாழன்
- 📖 நூல்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்
- 🎵 பாடல்கள்: 1253
- ✨ சிறப்பு: திருமாலின் சார்ங்கம் (வில்) அம்சம். மன்னனாகப் பிறந்து பக்தியில் திளைத்தவர்.
🔹 திருப்பாணாழ்வார்
- 📍 பிறந்த இடம்: உறையூர் (திருச்சி)
- 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு, கார்த்திகை மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: ரோகிணி (வளர்பிறை துவிதியை)
- 📆 கிழமை: புதன்
- 📖 நூல்: அமலனாதிபிரான்
- 🎵 பாடல்கள்: 10
- ✨ சிறப்பு: திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சமாகக் பிறந்தவர்.
🔹 குலசேகராழ்வார்
- 📍 பிறந்த இடம்: திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
- 👨 தந்தை: திட விரதன்
- 📅 பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு, மாசி மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: புனர்பூசம் (வளர்பிறை துவாதசி)
- 📆 கிழமை: வெள்ளி
- 📖 நூல்: பெருமாள் திருமொழி
- 🎵 பாடல்கள்: 105
- ✨ சிறப்பு: மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.
🔹 நம்மாழ்வார்
- 📍 பிறந்த இடம்: ஆழ்வார் திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்)
- 👨👩👦 பெற்றோர்: காரி, உடையநங்கை
- 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
- 🌟 நக்ஷத்திரம்: விசாகம் (பவுர்ணமி)
- 📆 கிழமை: வெள்ளி
- 📖 நூல்கள்: பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
- 🎵 பாடல்கள்: 1296
- ✨ சிறப்பு: திருமாலின் சேனைமுதலியர் (விஷ்வக்சேனர்) அம்சமாகப் பிறந்தவர்.
🔹 மதுரகவி ஆழ்வார்
- 📍 பிறந்த இடம்: திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
- 📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
- 🌟 நக்ஷத்திரம்: சித்திரை (வளர்பிறை சதுர்த்தசி)
- 📆 கிழமை: வெள்ளி
- 📖 நூல்: கண்ணினுன் சிறுதாம்பூ
- 🎵 பாடல்கள்: 100
- ✨ சிறப்பு: நம்மாழ்வாரைப் பாடிய ஒரே ஆழ்வார்.

📖 பிரபந்தங்களால் பிரபஞ்சம் உய்ய வழிகாட்டிய பன்னிருவர்!
- 🌸 பரபக்திக்கு: பொய்கைஆழ்வார்
- 🌸 பரஞானத்திற்கு: பூதத்தாழ்வார்
- 🌸 பரம பக்திக்கு: பேயாழ்வார்
- 🌸 நாராயணனைப் புகழ: திருமழிசை ஆழ்வார்
- 🌸 ஆசார்ய பக்திக்கு: மதுரகவி ஆழ்வார்
- 🌸 சரணாகதி தத்துவத்திற்கு: நம்மாழ்வார்
- 🌸 அபார கருணை பெருமையைப் போற்ற: பெரியாழ்வார்
- 🌸 தளராத பக்திக்கு: சூடிக்கொடுத்த ஆண்டாள்
- 🌸 அரங்கனின் அழகை வர்ணிக்க: திருப்பாணாழ்வார்
- 🌸 தாமபக்தி வைராக்யத்திற்கு: குலசேகர ஆழ்வார்
- 🌸 பரவச பாவபக்திக்கு: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- 🌸 அர்ச்சாவதார மங்களாசாசனத்திற்கு: திருமங்கை ஆழ்வார்