
குரோதம்: பிறருக்கு தீமை செய்ய விழைவது.
லோபம்: பிறருக்கு ஈயாமல் சுயமாகவே வைத்துக்கொள்ளும் இயல்பு.
யோகம்: குடும்பம் மீது பாசம் கொண்டு செல்வ விருப்பத்தில் ஆழ்த்தல்.
மதம்: பிறரை இகழ்ந்து கர்வத்துடன் நடப்பது.
மாச்சர்யம்: பிறர் நலனில் பொறாமை கொள்ளுதல்.
டம்பம்: புகழுக்காக நல்ல செயலை மட்டும் செய்வது.
தர்ப்பம்: செல்வம், புகழில் பிறரைவிட உயர்ந்தவன் என கர்வம் கொள்ளல்.
ஈர்ஷை: தனக்கே நேர்ந்த துயரங்களை மற்றவரும் அனுபவிக்க வேண்டும் என எண்ணுதல்.
அசூயை: தீமை செய்தவருக்கு பதிலாக தீமை செய்யும் மனோபாவம்.