Sri Mahavishnu Info: மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -1 மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -1
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -1

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -1
வியாசர் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் ஐவரும் உலகை விட்டு செல்லும் மனப்பான்மையில் ஒன்றுபட்டனர். தங்களுடைய வையக வாழ்வு பூர்த்தி ஆகி விட்டது எனவே இவ்வுலக வாழ்வில் இருந்து விலகிக் கொள்ளும் காலம் தங்களுக்கு வந்துவிட்டது என முடிவு செய்தனர். அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தின் மீது அபிமன்யுவின் மகன் பரீட்சித்துவை அரசனாக முடி சூட்டினர். அதே விதத்தில் துவாரகையின் அழிவிலிருந்து தப்பித்து கொண்ட வஜ்ரன் என்னும் ராஜகுமாரனை இந்திரப்பிரஸ்தத்துக்கு அரசனாக்கினார். இந்த இரண்டு இளம் ராஜகுமாரர்களை பாதுகாக்கும் பொறுப்பு உத்திரைக்கு வந்து அமைந்தது. குரு வம்சத்திலே எஞ்சியிருந்த யுயுத்ஸீ என்னும் ஒரு போர் வீரனை ராஜகுமாரர்கள் இவருக்கும் காப்பாளனாக நியமித்தனர். கிருபாச்சாரியார் இந்த இரண்டு ராஜா குமாரர்களுக்கும் ஆச்சாரியராக பொறுப்பேற்றார்.

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் தலைமை பட்டணத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்குப் போக தீர்மானித்தார்கள். தபஸ்விகளுக்கு உண்டான ஆடைகளை அணிந்து கொண்டு வயதுக்கு ஏற்றவாறு யுதிஸ்திரன் முதலிலும் மற்றவர்கள் முறைப்படி பின் தொடர்ந்து சென்றார்கள். இறுதியாக துரோபதி அவர்களுக்கு பின்னால் சென்றாள். அவளின் பின் ஒரு நாய் பின் தொடர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு பகடை விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு சென்றார்களோ அதே பாங்கில் அவர்கள் இப்போது புறப்பட்டுப் போனார்கள். இந்த இரண்டு தடவைகளிலும் நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள். பாண்டவர்களோ முன்பு துயரத்திலும் தற்போது பேரின்பத்திலும் சென்றர்கள். அர்ஜூனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லையும் அம்பு இருக்கும் அம்பாரத்தூணிகளையும் தன்னுடனே கொண்டு சென்றான். அர்ஜுனன் அதன் மீது வைத்திருந்த பற்றே அதற்கு காரணமாக இருந்தது

பாண்டவர்கள் முதலில் கிழக்கு திசை நோக்கி சென்றார்கள். கிழக்கே கடற்கரையை காணும் வரை அவர்களின் பயணம் இருந்தது. கடற்கரையை எட்டிய பிறகு அவர்கள் முன்னிலையில் அக்னிதேவன் தோன்றினான். பல வருடங்களுக்கு முன்பு காண்டவ வனத்தை அழிப்பதற்கு அர்ஜூனனுக்கு தேவையான காண்டீப வில்லையும் அம்பு வைக்கும் அம்பாரத் தூணிகளையும் சமுத்திர தேவனிடம் பெற்று அர்ஜூனனுக்கு அளித்தேன். இந்த ஆயுதங்களை வைத்து அர்ஜூனன் பல அரிய சாதனைகளை செய்திருக்கின்றான். இனி இந்த ஆயுதங்கள் அருஜூனனுக்கு தேவையில்லை. ஆகவே அவற்றை திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அக்னி தேவன் கூறியதை சகோதரர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். உடனே அர்ஜூனன் அம்பையும் அம்பாரத்தூணிகளையும் கடலுக்குள் போட்டான். இச்செயலின் விளைவாக உலக பந்தபாசங்கள் அனைத்தும் அவனை விட்டு அகன்று போயிற்று.

பின்பு தென் திசையை நோக்கி சென்று பின் தென் மேற்கு திசையில் சென்று வடதிசையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். இதன் வாயிலாக இந்த புண்ணிய பூமியை அவர்கள் முறையாக வலம் வந்து இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இமயமலையின் சிகரங்கள் வானளாவி இருந்தது. அந்த பள்ளத்தாக்குகள் வழியாக நடந்து சென்று மலைத்தொடரின் வடக்கே இருந்த மணல்திட்டை அடைந்தார்கள்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚