Sri Mahavishnu Info: ஆண்டாள் நாச்சியார் ஆண்டாள் நாச்சியார்
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஆண்டாள் நாச்சியார்

Sri Mahavishnu Info
ஆண்டாள் நாச்சியார்

மானுடம் தழைக்க வந்த மண்மகள் ஆண்டாள் நாச்சியார்!


நதிமூலம், ரிஷிமூலத்திற்கு அப்பாற்பட்ட தெய்வப்பிறவி ஆண்டாள் நாச்சியார்!


பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள உறவை, நட்பை, அன்பை, பாசத்தை, பண்பை தனது தேன்தமிழ் "திருப்பாவை" மூலம் எளிமையாக, இனிமையாக எடுத்துரைத்தவள் ஆண்டாள் நாச்சியார்!


"அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின்

இன் துணைவி மல்லி நாடாண்ட மடமயில்

மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் அகத்தாள்

தென்புதுவை வேயர்பயந்த விளக்கு!"


ஆண்டாள் யார்? 

"ஆயர்குலவேந்தன் அகத்தாள்" - ஸ்ரீகிருஷ்ணன்!


அவள் யார் புதல்வி?

"தென்புதுவை வேயர்பயந்த விளக்கு" - பெரியாழ்வார்!


பகவான் நம்மை ரக்ஷிக்காவிடில் அவனுக்கு பெருமையில்லை.

பகவானை நாம் சேவிக்காவிடில் நமக்கு பெருமையில்லை.

இதையே ஜலமத்ஸ்ய ந்யாயம் என்பர்!


தண்ணீரிலிருந்து எடுத்தால் மீன் மாண்டு போகும். தண்ணீரும் கெட்டுப் போகும்.

பகவானின் திருவடியை பற்றினால் தான் நமக்கும் வாழ்வு. தண்ணீர் போன்ற பரமாத்மாவிற்கும் மகிழ்ச்சி!


எனவே பகவானோடு அந்த சிந்தனையோடே சதா இருக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்! - வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க


பூமாதேவியின் புனரவதாரமான ஆண்டாளை நெஞ்சார வணங்க, அவளது பிரபந்தங்களை பக்தியுடன் அநுசந்திக்க, நம் அடிமனத்தின் கசடுகள் ஒழிந்து, நற்சிந்தனைகள் பெருகி, நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வீர்!

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚