Sri Mahavishnu Info: மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -1 மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -1
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -1

Sri Mahavishnu Info
மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -1
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள் படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் துரியோதனைக் கண்டு வேதனைப்பட்டனர். துரியோதனன் வாழ்ந்திருந்த காலத்தில் வல்லமை மிக்க பேரரசனாக இருந்தான். சிற்றரசர்களும் மந்திரிகளும் அவனுடைய ஆணையை நிறைவேற்ற காத்திருந்தனர். அல்லும் பகலும் அவனுக்கு பணிபுரிய பாணியாளர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது துரியோதனன் கவனிப்பார் யாரும் இல்லாமல் அடிபட்டு வெறும் தரையில் தன்னந்தனியாக படுத்து தவித்துக் கொண்டிருந்தான். தொடைகள் முறிந்ததால் நகர முடியாதமல் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான் துரியோதனன்.

தன் வேந்தனின் நிலையை பார்த்த அஸ்வத்தாமன் வருந்தினான். விதியை வெல்ல முடியவில்லையே என்று அஸ்வத்தாமனிடம் வருந்தினான் துரியோதனன். அஸ்வத்தாமனுக்கு கோபம் மூண்டது. இல்லாத பொய்யை சொல்லி பாண்டவர்கள் என் தந்தையை தோற்கடித்து அவரைக் கொன்று விட்டனர். அடாத முறையை கையாண்டு உங்களை இந்நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். இப்பொழுது நான் சபதம் மேற்கொள்கிறேன். பாண்டவர்களே நான் கொல்வேன். அவர்களை ஒழித்துத் தள்ளும் வரை நான் ஓய மாட்டேன் என்று அசுவதாமன் துரியோதனனிடம் கூறினான். அஸ்வத்தாமனின் சபதம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது அஸ்வத்தாமன் மீது நீர் தெளித்து அவனை சேனாதிபதி ஆக்கினான் துரியோதனன். இப்போது கௌரவர்களிடம் சேனே ஒன்றும் இல்லை. கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பாண்டவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அருகில் சென்று நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் திரௌபதியையும் கொல்ல வேண்டும் என அஸ்வத்தாமன் கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை. கிருபரின் எதிர்ப்பை மீறி அன்று இரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் பாசறைக்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவன் திரௌபதியின் புதல்வர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று எண்ணி தலையை கொய்து கொன்றான். தன் தந்தையை கொன்ற திருஷ்டத்துய்மனை சித்ரவதை செய்து கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணரின் அறிவுறைப்படி அங்கு இல்லை.

அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். அஸ்வத்தாமன் தான் கொய்த தலைகளை துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு கொண்டு சென்று காண்பித்தான். அதை பார்த்த துரியோதனன் மூடனே இவர்களின் இளகிய முகத்தை பார்த்துமா உனக்கு தெரியவில்லை இவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று என்ன காரியம் செய்தாய் நீ என்று திட்டி விட்டு இறுதிவரை பாண்டவர்களை ஒழிக்க முடியவில்லையே என்று கூறி தன் விழிகளை மூடினான். துரியோதனன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை. மரணித்த ஒவ்வொரு வீரனின் இறப்பிற்கு பலரின் பூர்வ ஜென்ம கதை, சாபங்கள், பாவங்கள், புண்ணியங்கள், சூழ்ச்சி, கடன் என அனைத்தும் இருந்தது. ஆயிரம் ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு சடலங்களை மலையாக குவித்து குருதியை ஆராய் பெருக்கெடுக்க செய்த குருக்ஷேத்திர போர் முடிவிற்கு வந்தது.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚