Sri Mahavishnu Info: Thiruppaan Alwar – திருப்பாணாழ்வார் வாழ்க்கை வரலாறு Thiruppaan Alwar – திருப்பாணாழ்வார் வாழ்க்கை வரலாறு
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Thiruppaan Alwar – திருப்பாணாழ்வார் வாழ்க்கை வரலாறு

Sri Mahavishnu Info

திருப்பாணாழ்வார் வாழ்க்கை வரலாறு

திருப்பாணாழ்வார் படம்

பிறந்த ஊர்: உறையூர் (திருச்சி)

பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு, கார்த்திகை மாதம்

நட்சத்திரம்: ரோகிணி (வளர்பிறை துவிதியை)

கிழமை: புதன்

எழுதிய நூல்: அமலனாதிபிரான்

பாடிய பாடல்கள்: 10

சிறப்பு: திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்

இவர் தினமும் கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு சென்று அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார். ஒருமுறை, பெருமாளை பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி என்பவர் நீராட்ட பொற்குடம் எடுத்து செல்வதற்காக திருப்பாணரை விலகச் சொன்னார். ஆனால் பக்தியில் தோய்ந்த திருப்பாணாழ்வார் அதை கவனிக்கவில்லை. கோபமுற்ற சாரங்கமுனி அவரை கல்லால் எறிந்து காயப்படுத்தினார்.

அபிஷேகத்தின் போது பெருமாளின் தலையில் ரத்தம் தெரிந்ததால் சாரங்கமுனி பதறினார். கனவில் பெருமாள் தோன்றி, “நீ தாக்கியது என்னைத் தான்” என்று தெரிவித்தார். மன்னிப்புக் கேட்டுப் பெருமாளின் கட்டளைப்படி, திருப்பாணரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

திருப்பாணாழ்வார் பெருமாளின் திருவடிகளை முதல் தலை வரையிலும் பார்த்து மகிழ்ந்து, கீழ்கண்ட பாசுரத்தில்:

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்கென் அமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே

என்ற பாடலுடன் எல்லா பத்துப் பாடல்களையும் பாடி முடித்த பிறகு பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தன் பரமபதத்தை அடைந்தார். திருப்பாணாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யவில்லை; ஆனால், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து மூன்று திவ்யதேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚